மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும், ஏழை எளிய மக்களுக்கு அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக, தொடர்ந்து பல வருடங்களாக,பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 25-11-2023 அன்று, பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு, குடைகள், மழை கோட்டுகளை வழங்கினோம். அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் Dr.கலைமகன் S.வெங்கடேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்