🔔 அன்பால் இணைவோம்! தொண்டால் உயர்வோம்!!     🔔 அனைத்து மக்கள் சக்தி இயக்கம்     🔔 அன்பால் இணைவோம்! தொண்டால் உயர்வோம்!!    
Home About Ideology Moments Activities Contact

வேலஞ்சேரி கிராமத்தில், வசிக்கும் சுமார் 200 குடும்பங்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தது

11-07-2022 அன்று கடம்பத்தூர் ஊராட்சி பஞ்சாயத்து, வேலஞ்சேரி கிராமத்தில், சுமார் 200 குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் 15 நாட்களுக்குள், இப்பகுதி மக்கள், தங்களின் வீடுகளை காலிசெய்துவிட வேண்டும் என்று நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. இதனால் பெரும் இன்னலுக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளான மக்களின் நிலையை உணர்ந்து, அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சந்தித்து, அம்மக்களின் கோரிக்கையை ஏற்று வேலஞ்சேரி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளிலேயே இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்

Share This Post

Recent Blogs

அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கல்வி கட்டண உ...

27 6 2024 இன்று அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் படித்த ஏழை மாணவ மாணவியர்களுக்கு...

Read More →
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் அனைத்து ம...

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பில் புத்தா...

Read More →
மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும், ஏழை எளிய...

மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும், ஏழை எளிய மக்களுக்கு அனைத்து மக்கள் சக்தி இய...

Read More →